பேச்சுவார்த்தையின் இலக்கணத்தை ஓ.பன்னீர்செல்வம் கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், செய்தியாளர்கள் மத்தியில்தான் பரபரப்பு இருக்கிறதே தவிர நாடும் நடப்பும் அமைதியாகத்தான் இருக்கிறது. எந்தவித பரபரப்பும் இல்லை. சுமூகமாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வழக்கு தொடர்பாக தெளிவான கருத்தினை தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை என்பது இரு தரப்பும் அமர்ந்து பேசவேண்டுமே தவிர ஊடகங்களில் கருத்து வெளியிடுவது முறையான பேச்சுவார்த்தை ஆகாது என்றும், ஒ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தையின் இலக்கணத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்