டொனால்ட் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்தார். டிரம்ப்பின் உத்தரவுக்கு அந்நாட்டு நீதிமன்றம், இடைக்கால தடை விதித்தன.
இந்நிலையில், புதிய நிர்வாகத்தின் கடுமையான கொள்கைகளே சட்ட விரோதக் குடியேற்றம் குறைந்ததற்குக் காரணம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் 31 ஆயிரம் பேர் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் வந்ததாகவும், இந்த எண்ணிக்கை நடப்பாண்டில் 18 ஆயிரமாகக் குறைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்