நெல்லையில், தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளிநாட்டுக் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் திருநெல்வேலி பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினரும் கொக்கிரக்குளம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதேப்போல் குறுந்துடையார்புரம் பகுதியிலும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதே போன்று மக்கள் அதிகாரம் அமைப்பினரும் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சமூக வலைத்தள நண்பர்கள் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix