ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றித்தரப்படும் என எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டிடிவி தினகரன், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற சென்னை ராணி மேரி கல்லூரிக்குச் சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயரிடம் அதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார். டிடிவி தினகரனின் வருகையை ஒட்டி அவரது ஆதரவாளர்கள் அங்கு உற்சாக வரவேற்பளித்தனர். பட்டாசுகளை வெடித்து ஆரவாரம் செய்தனர்.
அதன் பின்னர் வீட்டிற்குச் செல்லும் போதும் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், புத்தாண்டு பிறந்த பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி மக்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார். ஜெயலலிதாவின் வாரிசு தாங்கள்தான் என்பதை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தினகரன் குறிப்பிட்டார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்