அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் மரங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் பண்டிகையை கொண்டாடுவதில் பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் 25 ஆம் தேதி நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவைக் காட்டிலும் வெளிநாடுகளில் ஒரு மாதத்திற்கு முன்னரே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கலைக்கட்ட துவங்கி விடுவது வழக்கம். ஆனால் தற்போது அமெரிக்கா போன்ற பெரு நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு பயன்படும் கிறிஸ்துமஸ் மரங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கு முன் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டதால் கிறிஸ்துமஸ் மரங்களை பயிர் செய்யும் தொழிலை விவசாயிகள் கைவிட்டனர். இதன் காரணமாக தற்போது கிறிஸ்துமஸ் மரத்துக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்துமஸ் மரங்களின் விலையும் சந்தைகளில் கடுமையாக உயர்ந்துள்ளது. வீடுகளில் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து இரவு நேரங்களில் தெருக்களை ஜொலிக்க வைக்கும் அமெரிக்கா உள்ளூர் வாசிகள் தற்போது கிறிஸ்துமஸ் மரத்தின் பற்றாக்குறை மற்றும் விலை ஏற்றத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai