ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் துண்டிக்கப்பட்டுள்ள மின்சாரம் 3 நாட்களுக்குள் முழுவதுமாக சரிசெய்யப்படும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்தார்.
இது தொடர்பாக புதியதலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், 2 மின் துறை இயக்குநர்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள ஊழியர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை தங்க வைக்க 16 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1044 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சத்யகோபால் கூறினார். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புயல் காரணமாக முறிந்து விழுந்த 515 மரங்களில் 200 மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!