கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாத மாணவர்களை சிபில் சட்டத்தின்கீழ் இணைப்பதில் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாணவர்கள் பெறும் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாத சூழலில், சிபில் சட்டத்தின்கீழ் அவர்களை இணைப்பதில் இருந்து விலக்களிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து மத்திய அரசுக்கு திமுக எம்பி திருச்சி சிவா கடிதம் எழுதினார். இந்நிலையில் திருச்சி சிவாவிற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில், கல்விக் கடனை செலுத்த தவறுவோருக்கு சிபில் சட்டத்தில் இருந்து விலக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால், கல்விக் கடனை திருப்பிச் செலுத்த இயலாத மாணவர்கள், எந்த வங்கியிலும் கடன் பெற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.S
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்