வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளின் நீர்மட்டம் உயரும் என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை குறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், “தமிழகத்தை பொறுத்தவரையில் சராசரி மழை அல்லது சராசரியை விட குறைந்த அளவு பொழிய வாய்ப்புள்ளது. சென்னையிலும் இதே நிலையில் தான் மழைபொழிவு அமையும். ஆனால் 2016 ஆண்டைப் போல் 61 சதவிகிதம் குறைந்த அளவு மழைய பொழிய வாய்ப்பில்லை. இந்தமுறை தென்மேற்கு பருவநிலை நன்றாக பொழிந்துள்ளதால், நீர்நிலைகள் நிரம்பியுள்ளது. எனவே வடகிழக்குப் பருவமழையால் நீர்பெருக்கெடுத்து ஓடக்கூடிய வாய்ப்புள்ளது. இதனால் ஒன்று அல்லது இரண்டு காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டு மழை பொழிந்தாலே நாம் நல்ல மழைப்பொழிவை பெறலாம்” என்று கூறினார்.
Loading More post
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை