பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டை ஒருங்கிணைந்த அரசிடம் ஒப்படைக்க ஹமாஸ் இயக்கம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
காஸா பிராந்தியத்தின் நிர்வாகக் கட்டுப்பாடு இதுவரையில் ஹமாஸ் அமைப்பிடம் இருந்து வருகிறது. இந்த நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஹமாஸ் மற்றும் பதா அமைப்புகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த அரசிடம் காஸா பிராந்திய நிர்வாகத்தை ஒப்படைப்பதற்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புக் கொண்டிருக்கிறது.
காஸாவின் எல்லையைப் பராமரிப்பது, நிர்வாகத்தை மேற்கொள்வது உள்ளிட்டவை ஒருங்கிணைந்த அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த அரசில் பதா அமைப்பைச் சேர்ந்தவர்களும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?