நடிப்புக்கான தேசிய விருதை பெறுவதை விட தமிழன் என்ற உணர்வை அதிகம் மதிப்பதாக நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் கருப்பன் திரைப்படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, “மக்கள் மீது அன்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இதில் நடிகர்களை மட்டும் அரசியலுக்கு வரலாமா என்று கேட்பது ஏன்? தமிழ் மக்கள் உணர்வா? தேசிய விருதா என்று வரும்போது, நான் மக்கள் உணர்வுக்கு பின் தான் இருப்பேன். தேசிய விருது எனக்கு முக்கியமில்லை. ரயில் பயணச்சீட்டுக்களில் நம் மொழியை எடுத்ததே கோபமாக தான் வருகிறது” என்று கூறினார்.
விழாவில் விஜய் சேதுபதி, நடிகை தான்யா, இயக்குநர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!