சென்னை எண்ணூரில் 17 வயது சிறுமிக்கு தாலிகட்டி குடும்பம் நடத்திய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆண்டனி (19). இவருக்கும் திருவொற்றியூரைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி காதலித்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர்கள் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் காணாமல் போன சிறுமியை ஆண்டனி திருமணம் செய்து குடும்பம் நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து ஆண்டனியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix