Published : 12,Nov 2021 06:47 PM

குஜராத்: அசைவ உணவுகள், இறைச்சிகளை கடைகளில் பொதுவாக காட்சிப்படுத்த வதோதராவில் தடை

Non-Veg-Food-Stalls-to-Be-Removed-From-Public-Display-Vadodara-Civic-Body

மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், அசைவ உணவுகள் மற்றும் இறைச்சிகளை கடைகளில் பொதுவாக காட்சிப்படுத்த தடைவிதித்து வதோதரா கார்ப்பரேசன் உத்தரவிட்டுள்ளது.

வதோதராமுனிசிபல்கார்ப்பரேஷன் (விஎம்சி) நவம்பர் 11 ஆம் தேதிஅன்று, உணவுக்கடைகளில்பொதுவாகக்காட்சிக்குவைத்திருக்கும்முட்டைஉட்படஅசைவஉணவுகள்அனைத்தையும்அகற்றவேண்டும்என்றுவாய்மொழிஉத்தரவினைவழங்கியது.

இதுகுறித்து பேசிய விஎம்சியின்நிலைக்குழுதலைவர்ஹிதேந்திரபடேல், "அனைத்துஉணவுக்கடைகளும், குறிப்பாகமீன், இறைச்சிமற்றும்முட்டைபோன்றஅசைவஉணவுகளைவிற்கும்கடைகள், சுகாதாரகாரணங்களுக்காகஉணவுநன்குமூடப்பட்டிருப்பதைஉறுதிசெய்யவேண்டும். அவைபோக்குவரத்துநெரிசலைஏற்படுத்தும்முக்கியசாலைகளில்இருந்துபொதுவாக காட்சிப்படுத்தப்படுவதிலிருந்து அகற்றப்படவேண்டும். மேலும்மதஉணர்வுகளைபுண்படுத்தக்கூடாதுஎன்பதற்காகவும்இந்தநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது” என்று அவர்கூறினார்.

image

இதுபற்றி பேசிய ராஜ்கோட்மேயர்பிரதீப்டேவ், “பெரும்பாலானமக்கள்இந்தகடைகளை கடந்துசெல்லும்போது அதன் வாசனையால்வெறுப்புஉணர்வை அடைகிறார்கள், மேலும்பலர்கோழியைவெளியேதொங்கவிடுகிறார்கள். விற்பனையாளர்கள் 15 நாட்களுக்குள்வழிமுறைகளைகடைபிடிக்கவேண்டும், இல்லையென்றால்அபராதம் விதிக்கப்படும்” என்றுதெரிவித்தார்.

இதனைப்படிக்க...கல்வித்துறை ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்