சென்னையில் நிலைகொண்ட புயல் கரையை கடந்துள்ள நிலையில், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி தெரிவித்துள்ள தகவலில், “சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் 13-ல் மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னையில் சென்னையில் இன்று ஒரே நாளில் விழுந்த 116 மரங்களும் அகற்றப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 13,847 புகார்களில் 5,506 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 68 முகாம்களில் 2,249 பேர் தங்கியுள்ளனர்.
தொடர்புடைய செய்தி: ஒரேநாளில் மழையில் சிக்கிய 195 பேரை மீட்ட தீயணைப்புத்துறை
இன்று பிற்பகல் வரை சென்னை மாநகராட்சி முழுவதும் 7 லட்சம் பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களில் பொதுமக்களை மீட்பதற்காக 48 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மழைநீர் அகற்றும் பணியில் 508 மின் மோட்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'