சென்னை தொடங்கி கடலூர் வரை மீண்டும் இன்று இரவு முதல் காலை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தெரிவித்திருக்கும் பிரதீப் ஜான், “ தற்போதே பல பகுதிகளிலும் மழை பெய்யும் நிலையில் இரவில் தீவிரம் அதிகரிக்கும். கடலூர் செங்கல்பட்டு விழுப்புரத்தில் கனமழை பெய்யும், 10 செமீக்கும் அதிகமாக நாளையும் மழை பதிவாகும். அடுத்த வாரம், அதற்கு அடுத்த வாரம் என இரண்டு தாழ்வு பகுதிகள் உருவாகும் என்பதால் கன மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது” என கூறியிருக்கிறார்.
இதனைப்படிக்க..."தமிழகத்தில் இயல்பைவிட 43 சதவிதம் அதிக மழை" - சென்னை வானிலை மையம் அறிவிப்பு
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?