பெரு நாட்டில் சுமார் 3 ஆயிரம் ஆமைக் குட்டிகள் அமேசான் மழைக்காடுகளில் உள்ள ஆற்றில் விடுவிக்கப்பட்டன.
ஆற்று வகை ஆமைகள் அழியும் தருவாயில் இருப்பதால், அவற்றின் முட்டைகளை சேகரித்து பிரத்யேகமாக பராமரித்து அவற்றில் இருந்து ஆமைக் குட்டிகள் வெளிவந்த உடன் மீண்டும் ஆற்றில் விடும் நடைமுறை பெருவில் பின்பற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அண்மையில் சேகரித்து பராமரிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆமைக் குட்டிகள் மீண்டும் ஆற்றில் விடப்பட்டன. பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்று ஆமைக்குட்டிகளை கண்டு ரசித்தனர்.
இதையும் படிக்கலாம் : நியூசிலாந்தை வீழ்த்துமா ஆப்கான்? டி20 உலகக்கோப்பையில் பெரிய அணிகளை வீழ்த்திய சின்ன அணிகள்!
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி