திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியில் இரண்டு பெண்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியில் யுனிசன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு இவர் வெளியூர் சென்ற நிலையில் அவரது தாயார் அஸ்மத் பீ (80) மற்றும் மனைவி தில்சத் (45) ஆகிய இருவரும் தனியாக இருந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டின் மேல் உள்ள ஓடுகளை எடுத்துவிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் மனைவி தில்சத்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். தடுக்க முயன்ற தாயார் அஸ்மத்தையும் அவர்கள் கொலை செய்துள்ளனர்.
பக்கிரிப்பாளையம் பகுதியில் இதே போன்ற சம்பவம் கடந்த வாரமும் நிகழ்ந்துள்ளது. 8 வயது சிறுமியும் அவரது பாட்டியும் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற குற்ற சம்பவம் தொடர்ச்சியாக நடைபெறுவதை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பெங்களூரு - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!