வீராணம் ஏரி தூர்வாரப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.
இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வீராணம் ஏரி கடந்த சில ஆண்டுகளாக தூர்வாராமல் அகலப்படுத்தப் படாமல் இருக்கிறது. கடந்த 1962-ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே கிருஷ்ணமூர்த்தி வைத்த கோரிக்கை போலவே தானும் வைப்பதாக விடுதலை சிறுத்தைக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, ‘’முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது வீராணம் ஏரியை தூர்வாரி கரையை அகலப்படுத்தி பராமரிக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் ஏரியை தூர் வாரவும் இல்லை; பராமரிக்கவும் இல்லை. எனவே நிச்சயமாக வீராணம் ஏரி தூர்வாரப்படும்" என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் உறுதியளித்திருக்கிறார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?