சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு மேலும் ஒரு பள்ளி மாணவி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகள் ஸ்ரீவித்யா. 4 ஆம் வகுப்பு மாணவியான இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை காய்ச்சல் வந்ததால், காடையாம்பட்டி அரசு மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்துள்ளனர்.
டெங்கு உறுதி செய்யப்பட்டதால் ஓமலூர் மருத்துவமனையிலும், பின்னர் சேலம் மருத்துவமனையிலும் ஸ்ரீவித்யா அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ஸ்ரீவித்யா டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். அதனையடுத்து காடையாம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் சாது பகத்சிங் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதே பகுதியைச் சேர்ந்த 4 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த வாரம் டெங்குவால் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு சிறுமி உயிரிழந்தார். சுகாதாரப்பணிகளை தீவிரப்படுத்த அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்