டெல்லியில் நடைபெற்ற 68 ஆவது குடியரசுத் தின விழா அணிவகுப்பில் பங்குபெற்ற தமிழக அரசின் ஊர்திக்கு 3 ஆவது பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடியரசுத் தினத்தின் போதும் நடைபெறும் அணிவகுப்பில், மாநிலங்களின் பாரம்பரியம், பண்பாட்டை பறைசாற்றும் வகையிலான ஊர்திகள் இடம்பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில், கரகாட்டத்தை முதன்மையாக கொண்டு இடம் பெற்றிருந்த அலங்கார ஊர்தி பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. எனவே தமிழக அரசின் அந்த ஊர்திக்கு 3 ஆவது பரிசு வழங்கப்பட்டுள்ளது. அருணாச்சல் பிரதேச ஊர்தி முதல் பரிசையும், திரிபுரா ஊர்தி இரண்டாம் பரிசையும் பெற்றன.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?