நெல்லை மாவட்டம் சுண்டன் குறிச்சி கிராமத்தில் 10 ஆண்டுகளாக மின்சாரமின்றி தவித்த வீட்டிற்கு விஜய் மக்கள் மன்றத்தினர் மின்வசதி ஏற்பாடு செய்துள்ளனர். 150க்கும் அதிகமான வீடுகள் உள்ள சுண்டன் குறிச்சி கிராமத்தில் புஷ்பம் என்பவர் வீட்டில் மட்டும் மின்வசதி இல்லை. கணவரின்றி, 2 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அவரது சிரமத்தை உணர்ந்து விஜய் மக்கள் மன்றத்தினர் அவரது வீட்டிற்கு மின் இணைப்பு கிடைப்பதற்காக வீட்டருகே 2 மின்கம்பங்கள் நட்டு கொடுத்தனர். அதனையடுத்து, மின்வாரியம் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு கொடுத்துள்ளது.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'