மேற்குவங்க மாநிலம் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி (Yuva Morcha) பொதுச் செயலாளரான பாமெலா கோஸ்வாமி 100 கிராம் கொக்கைன் கொண்டு சென்ற குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் பாஜக இளைஞர் அணியை சேர்ந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த பாமெலா கோஸ்வாமி?
மேற்கு வங்காள மாநில பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி (Yuva Morcha) பொதுச் செயலாளர்தான் கைது செய்யப்பட்டுள்ள பாமெலா கோஸ்வாமி. சமூக ஊடகங்களில் மாநிலம் முழுவதும் நடைபெறுகின்ற கட்சி தொடர்பான நிகழ்வுகள் தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது அவரது பணி.
இந்நிலையில் தான் அவருக்கு போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்து பின்தொடர்ந்ததாக சொல்கின்றனர் போலீசார். அது உறுதியானதை அடுத்து இப்போது கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
“இது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜக மீது கொடுக்கின்ற அரசியல் அழுத்தம்” என சொல்கின்றனர் மேற்கு வங்க பாஜக தலைவர்கள்.
Loading More post
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'