பிளஸ் 2 தேர்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்வுக்கு கால அவகாசம் வழங்க மாணவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்த ஆண்டில் பள்ளிகள் பெரும்பாலான மாதங்கள் மூடியிருந்தன, இந்த சூழலில் தற்போது பிளஸ் 2 தேர்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் கூடுதலாக கால அவகாசம் கொடுக்கவேண்டும், இல்லையென்றால் ஆல்பாஸ் போடவேண்டும் என்று பெரும்பாலான பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!