மதுரை விமான நிலையத்திற்கு ராகுல் காந்தி செல்லும் போது அவருடன் தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியையும், மாவட்டத் தலைவர் கார்த்திகேயனையும் விமான நிலையத்திற்குள் நுழைய மத்திய பாதுகாப்பு படையினர் அனுமதிக்க மறுத்ததால் தள்ளு முள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்ட பிறகு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அப்போது ராகுல் காந்தி விமான நிலையத்திற்கு செல்லும் போது அவருடன் தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியையும், மாவட்டத் தலைவர் கார்த்திகேயனையும் விமான நிலையத்திற்குள் நுழைய மத்திய பாதுகாப்பு படையினர் அனுமதிக்க மறுத்ததால் சிறிது நேரம் தள்ளு முள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் காவல்துறையினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?