சென்னையில் உள்ள 25, நட்சத்திர ஹோட்டல்களில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐ.டி.சி சோழா ஹோட்டலில் பணிபுரியும் 85 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், ஹோட்டல் லீலா பேலஸில் பணிபுரியும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், சென்னையில் உள்ள 25, நட்சத்திர ஹோட்டல்களில் கடந்த 15 நாட்களுக்குள் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. திருமண நிகழ்ச்சி மட்டுமின்றி பிறந்தநாள் விழாக்கள் போன்ற விழாக்களில் பங்கேற்றவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி