விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பழுதாகி நின்ற பேருந்தை பழுது நீக்கி கொடுத்து உதவிய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னையில் இருந்து சாத்தூர் திரும்பிய தனியார் பயணிகள் மினி பேருந்து திடீரென பஞ்சராகி சாத்தூர் சுங்கச்சாவடியில் அருகே சாலையில் நின்றுள்ளது. பேருந்தில் பஞ்சரான டயரை கழற்றுவதற்கான கருவிகள் இல்லாததால் டயரை கழற்ற முடியாமல் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது இரவு நேர ரோந்து பணியில் இருந்த சாத்தூர் காவல் நிலைய காவலர்கள், சற்றும் யோசிக்காமல் தங்களது வாகனத்தில் இருந்த கருவியை கொண்டு அவர்களே பஞ்சரான டயரை கழற்றி மாற்று டயரை மாட்டி உதவியுள்ளனர்.
இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் வாகனம் பழுதாகிவிட்டது. என்ன செய்வது என திகைத்து இருந்த பேருந்து ஓட்டுநருக்கு தேவையான நேரத்தில் களத்தில் நின்று காவல் துறையினர் உதவிய நிகழ்வு பொதுமக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.
Loading More post
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி