பொதுப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியுள்ளது.
நீட் தேர்வில் 710 - 631 மதிப்பெண் பெற்ற 361 பேருக்கு கலந்தாய்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களுக்கு தற்போது கலந்தாய்வு தொடங்கியுள்ளது. தரவரிசையில் இடம்பிடித்த முதல் 15 பேர் பொதுப்பிரிவுக்கான மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி