நாடு முழுவதும் தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
2020-21 ஆம் கல்வி ஆண்டில் செப்டம்பர் - அக்டோபர் பருவத்துக்கான திறந்த நிலை, இணைய வழி மற்றும் தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு அக்டோபர் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்களை அந்தந்த கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் தொலைதூரக் கல்விமுறையில் புதிய பட்டப் படிப்புகளைத் தொடங்க கடந்த ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அனுமதி கோரியிருந்தது. அதில் 16 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கியது.
’’பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் அல்ல’’- சர்ச்சையில் முகேஷ் கண்ணா
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!