இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
அண்மையில் பிசிசிஐ இந்த தொடரில் இந்தியாவுக்காக விளையாடவுள்ள வீரர்களின் பெயரை அறிவித்தது.
அதில் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்டில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. இந்த டெஸ்ட் போட்டியை காண சுமார் 25000 பார்வையாளர்களை அனுமதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதற்காக அரசு மற்றும் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதான பிரதிநிதிகளுடன் கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாண்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் சுமார் 100024 பேர் மெல்பேர்னில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?