மும்பையும் சென்னையும் இந்த சீசனுக்கான முதல் போட்டியில் விளையாடி வரும் சூழலில் ‘அனைத்திற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்’ என போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் சொல்லியுள்ளார் மும்பை கேப்டன் ரோகித்.
“கடந்த சில வாரங்களாக துபாயில் தங்கி இருப்பதால் இங்குள்ள ஆடுகளங்களின் கண்டீஷனை நன்றாக தெரிந்து கொண்டுள்ளோம். இங்கு வருவதற்கு முன்னர் தொடருக்கு தயாராகும் வகையில் மும்பையில் முகாமிட்டிருந்தோம். அபுதாபியிலும் சிறப்பான முறையில் பயிற்சிகளை மேற்கொள்ள முடிந்தது.
நாங்கள் பயிற்சி மேற்கொண்ட பிட்ச்சிற்கும் போட்டியில் விளையாட உள்ள பிட்ச்சிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது என நினைக்கிறேன்.
நாங்கள் மேற்கொண்ட பயிற்சியின் பலனை எங்கள் ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி அறுவடை செய்ய .உள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் அணி சிறப்பாக தான் செயல்பட்டு வருகிறது.
டிகாக், பொல்லார்ட், பட்டின்சன், போல்ட் இந்த போட்டியில் ஆட உள்ளனர்” என போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் சொல்லியுள்ளார் ரோகித் ஷர்மா.
Loading More post
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
"வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"-மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்
“சி.எஸ்.கே-வில் வீரர்களை தக்கவைத்தது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி” - கவுதம் காம்பீர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!