நீட் என்பது திரிசூலத்தின் மூன்று முனைகளை போல பாதிப்பை ஏற்படுத்துகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று மக்களவையில் பேசிய அவர் "நீட் என்னும் திரிசூலத்தில் மூன்று கூர் முனைகள் இருக்கின்றன. ஒரு முனை மாநில அரசின் கல்வி முறையை, மாநில உரிமையை குத்திக் கிழிக்கிறது.
மற்றொரு முனை டீச்சிங்கை கொன்று கோச்சிங்கை கொண்டாடுகிறது. திரிசூலத்தின் மூன்றாவது முனை மாணவர்களின் உளவியலை சிதைத்து தற்கொலைக்கு தள்ளுகிறது. நீதியும் தேர்வும் மனு நீதியின் சாயலாக, சாபமாக மாறிவிடக் கூடாது என்பதால் நீட்டை கைவிடுங்கள்" எனத் தெரிவித்தார்.
Loading More post
டெல்லியை நோக்கி படையெடுக்கும் டிராக்டர்கள்: பிரம்மாண்ட பேரணியை தொடங்கிய விவசாயிகள்!
“இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது..” - மேடையில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
குடியரசு தின விழா: சென்னையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
டெல்லி டிராக்டர் பேரணி: காவல்துறை விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள்- விவரம்!
குடியரசுதின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்