கோவையில் சரிந்து விழுந்த கட்டடத்தில், 8 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் இருவர் சடலமாகவும், 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
கோவை செட்டிவீதி பகுதியில் மழை காரணமாக வீடு இடிந்து விபத்துக்குள்ளானது. நேற்றிரவு 9.10 மணியளவில் வீடு சரிந்து விழுந்தது. இதனையடுத்து பொதுமக்களும், மீட்புத்துறையினரும் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக இரவு 11 மணியளவில் வனஜாம்மாள்(70) கவிதா(48) ஆகிய இருவரும், இரவு 12 மணியளவில் 6 வயது சிறுவன் ஒருவனும் மீட்கப்பட்டனர். ஆனால் சிறுவனின் தாய் சாலினி(25) இரவு 2 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 74 வயதுடைய கோபால்சாமி என்பவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
மேலும் அதைத்தொடர்ந்து மனோஜ்(45) என்ற நபரும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.
தொடர்ந்து மீட்புப் பணி விடிய விடிய நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் தீயணைப்பு துறையினர், மருத்துவக்குழு, மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறை என 300க்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி