யோகா செய்யுங்கள், மூலிகை பானங்கள் அருந்துங்கள் இதுவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்து கொரோனாவிலிருந்து குணப்படுத்தும் என்று கொரானா பாதிப்பிலிருந்து மீண்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார்.
டெல்லி சுகாதார அமைச்சர் சத்யெந்தர் ஜெயின் “ கொரோனா வைரஸில் இருந்து குணமடைவதற்கு வழக்கமான யோகா பயிற்சிகளை செய்யுமாறும், ஆரோக்கியமாக இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை பானங்களை எடுத்துக் கொள்ளுமாறும்” கேட்டுக்கொண்டார்.
கொரோனாவுக்கு பிந்தைய பராமரிப்பு பற்றி இவர் வெளியிட்ட வீடியோவில் “ ஒரு அமைச்சராக இல்லாமல் கோவிட்-19 இல் உயிர் பிழைத்தவராக மக்களுக்கு இந்த ஆலோசனைகளை வழங்குவதாக” கூறினார். மேலும் "யோகப்பயிற்சிகள் ஆரோக்கியமான சுவாசத்தை பெறவும் உதவும்" என்று கூறினார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்