கர்நாடகா மாநிலம் கர்பூர்கியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பன்றிகள் சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளிவந்த சில நாட்களில் ரைச்சூர் மாவட்ட மருத்துவமனையில் பன்றிகள் சுற்றித் திரிந்த மற்றொரு சம்பவமும் வெளிவந்துள்ளது.
இதுபற்றி மருத்துவமனையில் உள்ளவர்கள் புகார் கொடுத்தபின்னர், அதிகாரிகள் பன்றி உரிமையாளர் மீது புகார் கொடுத்தனர். இதனால் நகராட்சி அதிகாரிகள் பன்றிகளைப் பிடித்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக ரைச்சூர் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு புகார்கள் வந்ததை அடுத்து, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் விதமாக பன்றிகளை உலாவ விட்டதற்காக பன்றி உரிமையாளர் மீதும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Loading More post
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
“வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும்”- முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!