ரெட்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘நோட் 9 ப்ரோ மேக்ஸ்’ இன்று நள்ளிரவு முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
சீன நிறுவனமான ஜியோமியின் கீழ் இயங்கும் ரெட்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. குறைந்த விலை கூடுதல் வசதிகள் வழங்கப்படுவதால் இந்திய வாடிக்கையாளர்களின் வரவேற்பை ரெட்மி ஸ்மார்ட்போன்கள் பெற்றுவிட்டன. அந்த வகையில் ரெட்மி ‘நோட் 9 ப்ரோ மேக்ஸ்’என்ற புதிய ஸ்மார்ட்போன் இன்று நள்ளிரவு முதல் விற்பனைக்கு வருகிறது.
விலை :
இதன் விலை அதன் ஸ்டோரேஜ் தன்மைக்கு ஏற்ப ரூ.16,999, ரூ.18,499 மற்றும் ரூ.19,999 என விற்பனைக்கு வருகிறது. அத்துடன் நீலம், வெள்ளை மற்றும் கறுப்பு ஆகிய 3 நிறங்களில் இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் :
டிஸ்ப்ளே : 6.67 இன்ச் ஃபுல் ஹெச்டி
பிராசஸர் : அக்டோ-கோர் குவால்கம் ஸ்நாப்ட்ராகன் 720ஜி எஸ்ஓசி (சிஸ்டம் ஆன் சிப்)
ரேம் : 8 ஜிபி
இண்டெர்நல் ஸ்டோரேஜ் : 128 ஜிபி (மைக்ரோ சிப் மூலம் 512 ஜிபி வரை அதிகரிக்கலாம்)
மெயின் கேமரா : 64 எம்பி (மெகா பிக்ஸல்) + 8 எம்பி லென்ஸ் + 5 எம்பி லென்ஸ் + 2 எம்பி சென்ஸார்
செல்ஃபி கேமரா : 32 எம்பி
நெட்வொர்க் : 4ஜி வோல்ட்
பேட்டரி : 5,020 எம்ஹெச் (மில்லியம்ப் ஹவர்ஸ்) திறன்
Loading More post
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
“வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும்”- முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!