ஆசஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘சென்ஃபோன் 7’ ஆகஸ்ட் 26ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தைவான் நாட்டைச் சேர்ந்த ஆசஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, புதிய ஸ்மார்ட்போனான ஆசஸ் ‘சென்ஃபோன் 7’ ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த போன் ஃப்ளிப் கேமரா வசதி கொண்டது. 64 எம்பி + 13 எம்பி பிரைமெரி கேமரா மற்றும் 20 எம்பி செல்ஃபி கேமரா இந்த போனில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் 30 வாட் மின்சாரத்துடன் சார்ஜ் செய்யக்கூடிய, 5000 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் வழங்கபட்டுள்ளதாக தெரிகிறது.
6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே தரப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு வி10 இயங்குதளத்தில் செயல்படும். இந்த சிறப்பம்சங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதன் விலை ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் எனப்படுகிறது.
Loading More post
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
“வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும்”- முதல்வர் பழனிசாமி
வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூர் பவுலிங்கிலும் கூட்டணி: அடுத்தடுத்து விக்கெட்!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!