சீனாவில் உள்ள இரண்டு நகரங்களுக்கு பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை உணவுகளில் இருந்து கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துறைமுகப் பகுதிகளில் இருந்து தொற்றுப் பரவி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஈக்வடார் பகுதியில் இருந்து உறைந்த நிலையில் இறக்குமதி செய்யப்படும் கோழி இறக்கைகள் மற்றும் இறால்கள் சீனாவின் சென்சன் நகருக்கு வந்துள்ளன. அதில் இருந்து சில மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல ஜியான் நகருக்கு வந்த பொருட்களிலும் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்களை கண்காணிக்க சீன சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. செயற்கை உணவுப் பொருட்களைக் கையாண்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக சென்சன் நகர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்