பிரதமர் நரேந்திர மோடி 10 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளார்.
இதில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக மத்திய அரசின் நிதி குறித்து முதலமைச்சர் கோரிக்கை விடுப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுவரை கொரோனா பாதிப்பு தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்களை மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 879 பேர் பலி
தஞ்சை: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு? 2வது டோஸ் போடவந்தவர்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!
"கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம்" - உலக சுகாதார அமைப்பு கணிப்பு
’’பல புதிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளியுங்கள்” - பிரதமருக்கு சோனியா கடிதம்
கோவை: ஓட்டலுக்குள் புகுந்து அத்துமீறி தாக்கிய விவகாரம்: எஸ்.ஐ முத்து பணியிடை நீக்கம்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!