மருத்துவ மாணவர் சேர்க்கையை பொறுத்தே பொறியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
நீட் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை பொறுத்தே பொறியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று பொறியியல் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டபின் பேசிய அவர், தரவரிசையில் 59 மாணவர்கள் முழு கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளதாகவும் அவர்களில் பலர் மருத்துவப் படிப்புகளில் சேர வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார். எனவே, நீட் முடிவுக்கு ஏற்ப, பொறியியல் கலந்தாய்வு நடத்த முடிவு செய்திருப்பதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
Loading More post
வன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி