திமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்றும், ஒரு குறுந்தகடை வைத்துக் கொண்டு ஆட்சியை கலைக்க வேண்டும் என கோருவது முறையல்ல எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, மற்றவர்கள் மீது ஊழல் புகார் கொடுக்க திமுகவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை எனக் கூறினார். மேலும், “எதிர்க்கட்சியாக திமுக செயல்படவில்லை. ஒரு குறுந்தகடை வைத்துக் கொண்டு தினமும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறுவது முறையல்ல. யாரும் ஊழலுக்கு ஒத்துப் போவது கிடையாது. ஊழல் செய்திருந்தால் ஆட்சி தொடர்வது நல்லதல்ல. ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக் கூறுவதற்கு ஒரு உரிமையும், தகுதியும் இருக்க வேண்டும். நிச்சயமாக திமுகவுக்கு, சிடியைப் பற்றிப் பேசுவதற்கோ, ஊழலைப் பற்றி பேசுவதற்கோ, முறைகேடுகளைப் பற்றிப் பேசுவதற்கோ எந்த தார்மீக உரிமையும் இல்லை” என்றார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!