பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக காளைகள், பசுமாடுகள், எருமைகள், கன்றுடன் கூடிய பசுமாடுகள், எருமைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
இந்நிலையில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்கவும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. தற்போது ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கொரோனா வந்தாலும் பாதிக்காது!” - நடிகர் விவேக்
தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்? - நாளை ஆலோசனை!
ஒரே நாளில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு; 1,038 பேர் உயிரிழப்பு!
இந்தியா: நேற்று ஒரே நாளில் 31.39 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்ற 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு!