குஜராத் மாநில கட்ச் பகுதி வழியாக பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற தீவிரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருவதாக உளவுத்துறை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில் கட்ச் பகுதி வழியாக பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற தீவிரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது
எச்சரிக்கையை அடுத்து தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குஜராத் போலீஸ், பாதுகாப்பு படைகள் மற்றும் உளவுத் துறையைச் சேர்ந்தவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் உள்ள துறைமுகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கும்படி தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானிய தீவிரவாதிகள் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்