உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 8 நீதிபதிகளுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி கர்ணன் தீர்ப்பளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், உச்ச நீதிமன்றத்தின் 8 நீதிபதிகளுக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளார். இதனை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட சக நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறிய விவகாரத்தில், நீதிபதி கர்ணனுக்கு மனநிலை பரிசோதனை நடத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால், மனநிலை பரிசோதனைக்கு உட்பட நீதிபதி கர்ணன் மறுத்துவிட்டார்.
Loading More post
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
சூடு பிடிக்கும் அரசியல்களம்.. விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-51.. முக்கியச் செய்திகள்!
சமூக ஊடகங்களில் எதைப் பதிவிட வேண்டும் என்பதை அரசு தீர்மானிப்பதா? மகாராஷ்டிரா அரசு கேள்வி!
74-வது 'மன் கி பாத்..' இன்று உரையாற்றும் பிரதமர் மோடி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி