தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் 10 மாநகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் அவற்றின் மின்னணு நிர்வாகம் தொடர்பான பணி அந்த வேலைக்கு தொடர்பே இல்லாத நிறுவனத்திற்கு வழங்க முயற்சி நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். விதிமுறைகளை மீறி டெண்டரில் குளறுபடிகள் செய்யப்படுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பும் உள்ள நிலையில் விதி மீறல்கள் குறித்து பிரதமரின் அலுவலகம் பாராமுகமாக இருப்பது ஏன் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்மார்ட் சிட்டி டெண்டர் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?