பழனி முருகன் கோயிலில் 28 நாள் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரொக்கமாக ரூ.1.54 கோடி கிடைத்துள்ளது.
பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு, மலை மீதும் மலை அடிவாரத்திலும் தேவஸ்தான நிர்வாகத்தால் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் பணம் செலுத்துகின்றனர். அத்துடன் தங்கம், வெள்ளி பொருட்களையும் காணிக்கையாக செலுத்திவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 28 நாட்களாக பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மலை மீதுள்ள கார்த்திகை மண்டபத்தில் வைத்து தரம் பிரித்து எண்ணப்பட்டது.
இதில் ரொக்கமாக ரூ.1.54 கோடி இருந்தது. தங்கமாக 635 கிராமும், வெள்ளியாக 9,970 கிராமும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளின் கரன்சி நோட்டுகள் 1,051 கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Also Read -> 300 சவரன் வழிப்பறி சம்பவம் நாடகமா? - திடுக்கிடும் தகவல்கள்
Loading More post
”மேற்கு வங்கத்தில் பாஜகவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது; ஆனால்...!” - பிரசாந்த் கிஷோர்
கேரளாவில் இருந்து தமிழகம் வர இ பாஸ் கட்டாயம்: எல்லையில் சோதனையை தீவிரப்படுத்தும் போலீசார்!
அதிகரிக்கும் கொரோனா: 10 மாநிலங்களில் உயர்மட்ட குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டம்!
இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல்
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 879 பேர் பலி
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!