மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இன்று சந்தித்து பேச உள்ளனர்.
டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் 15-ஆவது நாளாக நீடித்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை இன்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். இதன்பின் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, மக்களவை துணை சபாநாயகர் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
இந்நிலையில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சந்தித்து பேச உள்ளனர். மாலை 4 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. தமிழக அமைச்சர் துரைக்கண்ணு-வின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. வறட்சி நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும். பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.
Loading More post
“கோயிலில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை!” - இந்து சமய அறநிலையத்துறை
கொரோனா பாதிப்பில் 3 மாநிலங்களின் 50 மாவட்டங்களில் மோசமான நிலை: மத்திய அரசு எச்சரிக்கை
“மாணாக்கர்களின் ஆரோக்கியம்தான் முக்கியம்” - தேர்வுகளை ரத்து செய்ய கெஜ்ரிவால் கோரிக்கை!
மேற்கு வங்க தேர்தல்: பரப்புரை தடையை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
”மேற்கு வங்கத்தில் பாஜகவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது; ஆனால்...!” - பிரசாந்த் கிஷோர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!