மதுபோதையில் இருக்கும் தந்தை ஒருவர் தனது குழந்தையை ஆட்டோ தூக்கி அடிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகின்றது.
ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறின் போது மதுபோதையில் இருந்த கணவர், தனது குழந்தையை கோபத்தில் தூக்கிக்கொண்டு ஓடுகிறார். ஓடிய வேகத்தில் அங்கிருக்கும் ஒரு ஆட்டோவில் குழந்தை என்ற இரக்கம் கூட இல்லாமல், தூக்கி அடிக்கிறார். இதில் பலத்த காயமடைந்து அந்தக் குழந்தை கீழே விழுகிறது.
மீண்டும் அதை தூக்கிக்கொண்டு திரிகிறார். அந்த நபரை, அவரது மனைவி மற்றும் சுற்றி நிற்கும் உறவினர்கள் சிலர் தடுக்க முயற்சிக்கின்றனர். இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் பரவி வருகின்றது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் கொடூரனை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!