டி.ஆர்.எஸ் விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் மீது அளித்த புகாரை இந்திய கிரிக்கெட் வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.
முன்னதாக, நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறையை, தவறாக பயன்படுத்த முயன்ற ஸ்டீவன் ஸ்மித், ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பிசிசிஐ புகார் அளித்திருந்தது. இது தொடர்பான காணொளிக் காட்சிகளுடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் மீது அளித்த புகாரை பிசிசிஐ திரும்பப் பெற்றுள்ளது.
பெங்களூரு டெஸ்ட் போட்டியில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்வதற்காக, ஓய்வறையில் இருந்த சக வீரர்களிடம் ஸ்மித், ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் கருத்து கேட்க முற்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?