அதிமுகவின் இருஅணிகள் இணைந்தது போல், விரைவில் தினகரன் ஆதரவாளர்களும் தங்களுடன் இணைவார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 'டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை இணைக்கும் நடவடிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகிறார். எதிர்த்து சென்றவர்களே வந்து இணைந்து விட்டார்கள். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஏற்கெனவே ஆதரித்து வந்தவர்கள்தான். அதனால் விரைவில் வந்து இணைந்து விடுவார்கள். ஊடகங்கள் அதிமுகவை ஒன்று சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் தேவையில்லாமல் அடுத்தவர்கள் வளர வழி செய்யக்கூடாது’ எனத் தெரிவித்தார்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை