துரோணச்சாரியர் விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இருந்து தம்மை நீக்கியிருப்பது, தவறான முடிவு என பாராலிம்பிக் வீரர் மாரியப்பனின் பயிற்சியாளர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.
பாராலிம்பிக் வீரர் மாரியப்பனின் பயிற்சியாளர் சத்தியநாராயணா, தமது வளர்ச்சியில் பொறாமை கொண்ட சிலர் கொடுத்த தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி நீதிமன்றத்தில் தம் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு நிலுவையில் உள்ளது, விருதுக்கான பட்டியலில் இருந்து தமது பெயர் நீக்கப்பட்டதை ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.
பாராலிம்பிக் கமிட்டியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்துள்ளார். அந்த வழக்கில் எனக்கு சம்மன் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது, குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒருவர் தொடுத்த வழக்கால் தமக்கான விருது மறுக்கப்படுவது பொருத்தமாகாது என சத்தியநாரயணா கூறினார்.
Loading More post
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
ஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்- அர்விந்த் கெஜ்ரிவால்
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறக்க தமிழக அரசு மீண்டும் எதிர்ப்பு
"20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு உடனே தேவை" - பிரமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.32 லட்சம் ஆக உயர்வு
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை