பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷன் ஜாதவின் கருணை மனுவை அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி முன்னாள் இந்திய கடற்படை வீரர் குல்புஷன் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதற்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், எதிர்ப்பை மீறி ஜாதவின் தூக்கு தண்டனையை நிறைவேற்றப்போவதாக பாகிஸ்தான அறிவித்தது.
இந்த நிலையில், குல்புஷன் ஜாதவ் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் கருணை மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஜாதவின் கருணை மனுவை நிராகரித்து வழக்கை தள்ளுபடி செய்தது. குல்பூஷன் ஜாதவின் கருணை மனு மீது பாகிஸ்தான் ராணுவ தளபதி முடிவெடுப்பார் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உளவுபார்த்ததாகக் கூறி அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் இந்தியரான குல்பூஷன் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai